சென்னை: இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.