×

சொல்லிட்டாங்க...

* வங்கியை அணுகினால்தான் கடன்பெற முடியும் என்ற நிலை மாறி, இன்று வங்கி உங்களது வீட்டு வாசலுக்கு வந்து கடன் வழங்குகிறது. - பிரதமர் நரேந்திர மோடி

* பொருளாதாரத்தின் பலவீனமான நிலை காரணமாக, மக்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்துள்ளது. - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

* 40 ஆண்டுகளாகவே தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். இப்பிரச்னைக்கு அடிப்படை காரணம், கச்சத்தீவை ஒப்படைத்ததுதான். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தால் மத நல்லிணக்கம் சீர்குலைந்து சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டு, சமூக அமைதி கெடு வதற்கான சூழ்நிலையை தமிழக பாஜ செய்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Tags : Told...
× RELATED பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி...