சென்னை கொடுங்கையூர் பகுதியில் செல்போன் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ஜீஸ் கடையில் பணிபுரிந்து வந்த சஞ்சய் என்ற 17 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்.
Tags : Chennai , A boy was electrocuted while charging his cell phone in Chennai