×

ஐ.ஏ.எஸ். தேர்வை கடந்த முறை எழுதாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருவது குறித்து பரிசீலனை

டெல்லி: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வை கடந்த முறை எழுதாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருவது குறித்து பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அமன் லேக்கி தகவல் தெரிவித்தார்.


Tags : I.A.S. , I.A.S. , Selection, review
× RELATED 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!