×

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டதால் பதற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags : statue ,Periyar ,Dindigul district ,Retiarshathram , Dindigul, Retiarchatram, Periyar statue
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மகாவீர்...