×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் ஜோஸ் ஆலுக்காஸில் சிறப்பு விற்பனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழாக்கால சிறப்பு சலுகையாக அக்டோபர் 23 முதல் நவம்பவர் 15ம் தேதிவரை தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. இதன், தொடக்க விழாவில் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஜோஸ் ஆலுக்காஸ் காஞ்சிபுரம் கிளை மேலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை மேலாளர் பிரவீன் வரவேற்றார். அக். 23 முதல் நவ.15ம் தேதி வரை சிறப்பு விற்பனை காலங்களில் தங்க நகை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பிரமாண்டமான பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும் எக்ஜ்சேன்ஜ் ஆபரும் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் நகர முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விழாவில் அலுவலக மேலாளர் ஹரி நாராயணன் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Kanchipuram ,Jose Alukkas ,Deepavali ,eve , Special sale at Jose Alukkas, Kanchipuram on the eve of Deepavali
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்