×

பஞ்சாப் வங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியின் ஜாமின் மனு தள்ளுபடி

லண்டன்: பஞ்சாப் வங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணம் கொடுத்து ரூ.13000 போடி மோசடி செய்துள்ளார்.

Tags : Neerav Modi ,jail ,London , Neeravmodi's bail plea dismissed in London jail in Punjab bank fraud case
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை