×

ஆரணியில் மணல் சரிந்து இளைஞர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மண் சரிந்து பிரேம் (20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அத்திமலைப்பட்டு ஏரியில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட போது மண் சரிந்தது. பிரேமின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Tags : sand collapse ,Arani , Arani, sand collapsed
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...