தமிழகம் தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது சதய விழாவையொட்டி அவரது சிலைக்கு ஆட்சியர் மரியாதை dotcom@dinakaran.com(Editor) | Oct 26, 2020 கலெக்டர் ராஜராஜ சோழர் சிலை தஞ்சாவூர் விழாவில் சத்யா விழா தஞ்சை: தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது சதய விழாவையொட்டி அவரது சிலைக்கு ஆட்சியர் மரியாதை செலுத்தினார். தஞ்சையில் அரசு சார்பில் ராஜராஜசோழனின் சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் கோவிந்தராவ் மரியாதை செலுத்தினார்.
சனாதன தர்மத்தை கடைபிடிப்பதன் மூலமே பாரம்பரிய கலாச்சாரத்தையும், புவியில் உள்ள உயிர்களையும் காக்க முடியும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..!!
புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை!: நாகையில் சட்டவிரோத சாராய கடையை அடித்து நொறுக்கி சூறையாடிய பெண்கள்..!!
மீண்டும் சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரிடம் தனிப்படை விசாரணை..!