குற்றம் ஆர்.கே.நகர் பகுதியில் செல்போன் பறித்த தினேஷ் என்பவர் கைது dotcom@dinakaran.com(Editor) | Oct 25, 2020 தினேஷ் ஆர்.கே. நகர் சென்னை: ஆர்.கே.நகர் பகுதியில் செல்போன் பறித்த தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் கொலை வழக்கில் 3 பேர் கைது 80 சவரனை கொள்ளையடித்த போது கூச்சலிட்டதால் வெட்டி கொன்றோம்: பரபரப்பு வாக்குமூலம்
திருப்பூரில் பல லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கயிற்றில் கட்டி இழுத்து காரில் கடத்திச்சென்ற மர்ம கும்பல்: வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையா?
திருப்பூரில் ஏ.டி.எம் இயந்திரத்தை அடியோடு பெயர்த்தெடுத்து தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை