×

பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

திண்டுக்கல்: முதல்வர் உத்தரவுப்படி, திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில், 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Tags : Opening ,Palaru Porundalaru Dam , Opening of water for irrigation from Balaru Porundalaru Dam
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு