சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பிற்பகல் 3.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநரை சந்தித்து முதல்வர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
Tags : Palanisamy ,Banwarilal Purohit , Chief Minister Palanisamy meets Purohit shortly after Governor Banwar