ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10,000 போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து வெள்ளித்திருப்பூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : persons ,Erode ,Anthiyur , Two persons have been arrested near Anthiyur, Erode for trying to circulate counterfeit currency notes