இந்தியா நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தசரா நல்வாழ்த்து... dotcom@dinakaran.com(Editor) | Oct 25, 2020 ராம்நாத் கோவிந்த் தசரா நாட்டின் டெல்லி: நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தசரா நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த திருநாள் தொற்றுநோயிடம் இருந்து நம்மை பாதுகாத்து, நாட்டு மக்களுக்கு செழிப்பை அளிக்கட்டும் என குடியரசு தலைவர் ட்வீட் செய்துள்ளார்.
மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி...! ஜனவரி 22-ல் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு
சசிகலாவின் ஆக்சிஜன் அளவு 79% இருப்பதாகவும், காய்ச்சல் இருப்பதாகவும் பவ்ரிங் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
உடல்நலம் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதி...! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்குள் ஒவ்வொரு குடும்பமும் சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் : பிரதமர் மோடி