×

செஞ்சி அருகே சத்தியமங்கலம் பகுதியில் கிணற்றில் மூழ்கி 12 வயது சிறுமி உயிரிழப்பு..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் பகுதியில் கிணற்றில் குளித்த 12 வயது சிறுமி வனிதா உயிரிழந்தார். கிணற்றில் குளிக்க சென்ற 3 பேரில் சிறுமி அபிநயா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : area ,Satyamangalam ,Ginger , Ginger, Satyamangalam, well, girl killed
× RELATED இஞ்சியின் மருத்துவப் பயன்கள்!