குற்றம் வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்த சந்தனமரம் மர்மநபர்களால் கடத்தல்..!! dotcom@dinakaran.com(Editor) | Oct 24, 2020 கடத்தல் அலுவலகம் வேலூர்: வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்த சந்தனமரம் மர்மநபர்களால் வெட்டப்பட்டு கடத்தப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி. வளாகத்தில் இருந்த சநதனமரத்தை மர்மக்கும்பல் வெட்டி கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கில் கட்டிடம் இடிந்து பெண் உ யிரிழந்தது தொடர்பாக கட்டிடம் இடிக்கும் ஒப்பந்ததாரர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியை தட்டிக்கேட்ட தந்தை, மகன் மண்டையை உடைத்த அதிமுக ஒன்றிய செயலாளருக்கு வலை: கொலை முயற்சி வழக்கில் 3 பேர் கைது
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களை கலக்கிய பிரபல ரவுடி இளங்கோவன் பெங்களூரில் கைது : 3 பேரை கொன்று புதைத்த வழக்கில் குற்றவாளி