×

சென்னை அருகே காட்டுப்பள்ளி தனியார் துறைமுகம் வழியே வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும்: அப்பாவு கோரிக்கை

சென்னை: சென்னை அருகே காட்டுப்பள்ளி தனியார் துறைமுகம் வழியே வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்றுமதிக்கு மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார். காட்டுப்பள்ளி துறைமுகம் வழியே வெளிநாடுகளுக்கு 20,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


Tags : Daddy ,Chennai ,Kattupalli , Chennai, Forest School, Private Port, Onion, Dad
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...