×

கொடைக்கானலில் 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் சவாரிக்கு நாளை முதல் அனுமதி

திண்டுக்கல்: கொடைக்கானலில் 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் சவாரிக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளை பின்பற்றி வாடகை சைக்கிள் கடைகளை திறந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Cycling ,Kodaikanal , Kodaikanal, cycling, permission
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...