×

உ.பி-யில் சோகம்: பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற 3 பேரை தடுக்க முயற்சித்த 16 வயது சிறுமி சுட்டுக்கொலை..!!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஃபேரோசாபாத்தில் 16 வயது சிறுமி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற 3 பேரை தடுக்க முயற்சித்த போது சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டார். மனிஷ் யாதவ், சிவ்பாலி யாதவ், கவுரவ் சக் ஆகியோர் தனது மகளை சுட்டுக்கொன்றதாக சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார்.


Tags : UP, sexual abuse, girl, shooting
× RELATED சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே...