×

சீர்காழி அருகே புத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு!

கடலூர்: சீர்காழி அருகே புத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட ஈரப்பதம் குறித்த நெல் மாதிரிகளை சோதனைக்கு எடுத்து சென்றனர்.

Tags : paddy procurement center ,Sirkazhi ,Puthur , Sirkazhi, Puthur, Paddy Procurement Station, Survey
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்