×

ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பிரபல ரவுடிகள் 5 பேர் கைது!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 5 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட 5 பேரிடம் இருந்து 14 கத்திகள், 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



Tags : police patrol ,Sriperumbudur , Sriperumbudur, patrolling, famous rowdies, arrested
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு