×

மதுரை பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

மதுரை: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களில் 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை பட்டாசு ஆலை விபத்தில் இறந்த காளிஸ்வரி, லட்சுமி, சுருளியம்மாள், வேல்தாய் ஆகியோரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை நிர்வாகத்தின் சார்பில் ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்கியதால் உடல்களை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.


Tags : Bodies ,firecracker factory accident ,Madurai ,relatives , Madurai Fireworks Factory, Bodies, Handover
× RELATED நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு...