×

காவல்துறைக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்ற தென்காசி சார்பதிவாளர் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம்!

தென்காசி: காவல்துறைக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்ற தென்காசி சார்பதிவாளர் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஊழியர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து நெல்லை பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஆறுமுகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


Tags : Tenkasi ,land ,affiliate office employee , Police, forged document, Tenkasi dependent, dismissal
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...