×

கொரியர் மூலம் போதை பொருள் கடத்திய வழக்கில் சென்னை மண்ணடியை சேர்ந்த 4 பேர் சிக்கினர்!

சென்னை: கொரியர் மூலம் போதை பொருள் கடத்திய வழக்கில் சென்னை மண்ணடியை சேர்ந்த 4 பேர் சிக்கினர். மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 4 பேரையும் கொல்கத்தா அழைத்து சென்றனர்.


Tags : persons ,Chennai Mandadi , Courier, Narcotics, Chennai, 4 people were caught
× RELATED தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த...