தமிழகம் மக்கள் அனைவரும் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று வாழ வேண்டும் - முதல்வர் பழனிச்சாமி ஆயுத பூஜை வாழ்த்து dotcom@dinakaran.com(Editor) | Oct 24, 2020 முதல் அமைச்சர் பழனியாச்சாய் ஆயுத பூஜா வாழ்த்துக்கள் சென்னை: மக்கள் அனைவரும் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று வாழ வேண்டும் - முதல்வர் பழனிச்சாமி ஆயுத பூஜை வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றிபெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தாயைப் பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த ஊட்டி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்வு
பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நிறைவு பழநி மலைக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
கள்ளக்குறிச்சி- வரஞ்சரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை