சேலம்: ஆத்தூர் அருகே உள்ள நடுவலூரில் குட்டையில் நீரில் மூழ்கி சிறுவன் மதன் (14) உயிரிழந்துள்ளார். கை, கால் அலம்ப சென்ற சிறுவன் மதன் நீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்துள்ளார்.
Tags : pond ,Salem ,Naduvalur , A boy drowned in a pond in Naduvalur near Salem