×

ஒரு மதத்தை சார்ந்த பெண்களை இழிவுபடுத்தி பேசியது சரியா? திருமாவளவன் பேசியது மிகவும் தவறு: குஷ்பு பேட்டி

சென்னை: ஒரு மதத்தை சார்ந்த பெண்களை இழிவுபடுத்தி பேசியது சரியா? திருமாவளவன் பேசியது மிகவும் தவறு என குஷ்பு தெரிவித்துள்ளார். அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு, சென்னை தியாகராயநகர் கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியது பற்றி, திமுக - காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார். உச்சநீதிமன்றம் வரை சென்று திருமாவளவனுக்கு ஏற்கனவே நான் பதிலளித்துவிட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Tags : women ,interview ,Thirumavalavan ,Khushbu , A religion, woman, disgrace, Thirumavalavan, Khushbu
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...