×

திண்டுக்கல்லில் தி.மு.க. பிரமுகர் அருணை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தி.மு.க. பிரமுகர் அருணை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் - திருச்சி சாலையில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. பிரமுகர் அருணை காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் 3 பேர், கண்ணிமைக்கும் நேரத்தில்தலை மற்றும் உடலில் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

Tags : DMK ,Dindigul ,road ,arrest ,murder ,perpetrators ,Pramukar Aruna , Dindigul, Arun, murder, arrest, road blockade
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...