தமிழகம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Oct 23, 2020 மாணவர் வீட்டில் இஞ்சி மாவட்டம் விழுப்புரம் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். மழையில் நனைந்து வீட்டின் ஈரச்சுவர் இடிந்ததில் மாணவன் கதிவரன் தலை நசுங்கி உயிரிழந்தார்.
நாகை மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து ஒன்றிய அரசின் குழு ஆய்வு: நெல் ஈரப்பதத்தை 22%- ஆக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை..!!
ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் ஊராட்சியில் இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்த 200 காளைகள்-10 பேர் காயம்
இடிந்தகரை: கடலில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் மோதலில் குமரி விசைப்படகு மீனவர்கள் மீது நாட்டுவெடிகுண்டு தாக்குதல்
சிறுவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் 3 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்து உத்தரவு!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரை தொடர்பாக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
பெரியகுளத்தில் மாம்பிஞ்சுகள் உருவாகும் தருவாயில் மழையால் அழுகிய பூக்கள்: மகசூல் குறையும் என விவசாயிகள் கவலை
வட்டப்பணம் என்ற பெயரில் அதிக பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு: 3-வது நாளாக நீடிக்கும் தூத்துக்குடி மீனவ தொழிலாளர் போராட்டம்
மணப்பாறை அருகே பழனி கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து: பெண் பக்தர் உயிரிழப்பு
மணப்பாறையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உழவர் சந்தை புனரமைப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.38 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி.. பக்தர்கள் காணிக்கை...