சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பதிவுறு எழுத்தராகப் பணியாற்றி வந்தவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊழியர் சுவாமிநாதன்(58) உயிரிழந்துள்ளார்.
Tags : Chennai ,Police Commissioner ,Corona , Chennai, Commissioner Office of Police, employee, corona, fatality