×

கிருஷ்ணகிரியில் புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியர் கைது !

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ரூ.8,000 லஞ்சம் கேட்டதாக மின் வாரிய ஊழியர் பழனிசாமி மீது தனலட்சுமி என்பவர் புகார் அளித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

Tags : Electricity worker ,Krishnagiri , Krishnagiri, bribery, electricity employee, arrested
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்