×

புதுச்சேரியில் 7 மாதத்திற்கு பின்னர் மீண்டும் தனியார் பேருந்து சேவை தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் 7 மாதத்திற்கு பின்னர் மீண்டும் தனியார் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 5ம் கட்டமாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் தனியார் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Tags : Pondicherry , Puducherry, private bus service, started
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...