×

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி ராய் பி.தாமசை நியமனம் செய்து ஆளுநர் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி ராய் பி.தாமஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையராக ராய் பி.தாமசை நியமித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ராய் பி.தாமஸ் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார். புதிய தேர்தல் ஆணையர் நியமனத்துக்கான உத்தரவை அரசு சார்பு செயலாளர் கிட்டி பல்ராம் பிறப்பித்துள்ளார்.


Tags : Roy P. Thomas ,Puducherry State , Puducherry State Election Commissioner Governor orders appointment of Officer Roy P. Thomas
× RELATED ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 கன்டெய்னரில பணம் பாஜ கொண்டு வந்துருக்கு… அதிமுக பகீர்