×

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்தனர். ஏரிக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது மனிஷா(13), மேகலா(12), இருவரும் தவறி விழுந்தனர்.


Tags : Cuddalore ,girls ,lake ,Veppur , Cuddalore: Three girls drowned in a lake near Veppur in Cuddalore district
× RELATED தேக்கடி ஏரியை நீந்தி கடந்த புலி படகு சவாரியில் பார்த்து ரசித்தனர்