சென்னை தமிழகத்தில் 4 கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Oct 21, 2020 அரசு தமிழ்நாடு சென்னை: தமிழகத்தில் 4 கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் டிஜிபிக்கள் கந்தசாமி, முகமது ஷகீல் அக்தர், ராகேஷ் தாஸ், பிராஜ்கிஷோர் ரவி ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் இயந்திரங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை தரமணியில் உள்ள ஐஐடி வளாகத்தில் 3 நாட்கள் நடக்கும் ஜி-20 கல்வி கருத்தரங்கம் தொடங்கியது: பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு..!!
சென்னை மாநகராட்சியில் முதல் கட்டமாக சுமார் 131 வார்டுகளுக்கு வார்டு சபைகளின் உறுப்பினர் பட்டியல் வெளியீடு
அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மக்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே உருக்குலைந்த 348 இ-டாய்லெட்கள்: மாநகராட்சி நிலைக்குழு தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
போதையில் வாகனம் ஓட்டிய 772 பேரிடம் ரூ.80.55 லட்சம் அபராதம் வசூல்: அபராதம் செலுத்தாதவர்களின் 311 வாகனங்கள் பறிமுதல்
போலீசார் இரவு நேர ரோந்து பணியால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குற்றச் சம்பவங்கள் குறைந்தது: பயணிகள் வரவேற்பு