×

பொள்ளாச்சியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கணவர், மனைவி கைது

கோவை: பொள்ளாச்சியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கணவர், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். ஆய்வுபெற்ற அரசு ஊழியர் தங்கவேல், உடந்தையாக இருந்த மனைவி அய்யம்மாள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


Tags : Pollachi ,student , Husband and wife arrested for sexually abusing a student in Pollachi
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு