×

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதித்த தடை தவறானது: பிரிட்டன் நீதிமன்றம் கருத்து

பிரிட்டன்: இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதித்த தடை தவறானது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்த வழக்கில் பிரிட்டன்  நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இங்கிலாந்து அரசின் முடிவை பொறுத்தே தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை விலகும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : LTTE ,court ,UK , UK, LTTE movement, ban, invalid, UK court, opinion
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் திமுக...