×

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு பொதுசுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சுகாதாரத்துறையினர் தயாராக இருக்குமாறு பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வாரியாக உள்ளாட்சிம் வருவாய், பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.


Tags : Public Health Department , Public Health Department ordered to be prepared for the northeast monsoon
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...