×

சோத்துப்பாறை அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

தேனி: சோத்துப்பாறை அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அக்.26 முதல் அடுத்தாண்டு மார்ச் 15 வரை வினாடிக்கு 331.95 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க ஆணையிடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பின் மூலம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன். குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chief Minister orders ,dam ,Sothupparai , Chief Minister orders to open water for first crop from Sothupparai dam
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...