×

மன்னர் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை அதிகாரிகள் ஆய்வு

ராமேஸ்வரம்: மன்னர் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். இலங்கைக்கு கஞ்சா, பீடியிலை, மஞ்சள், கடல் அட்டையை கடத்துவது அதிரித்துள்ளதால் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. குந்துகால் துறைமுகம், குருசடை தீவு, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கடற்படையினர் ஆய்வு நடத்தினர்.


Tags : Indian Navy ,Gulf of Mannar , Indian Navy officials inspect the Gulf of Mannar
× RELATED தமிழகத்தில் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்!