×

2020 நீட் தேர்வில் நடந்துள்ள குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது: கனிமொழி எம்.பி.

சென்னை; 2020 நீட் தேர்வில் நடந்துள்ள குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். பள்ளியில் முதலிடம் பிடித்த சென்னை மாணவர் சாய் அக்ஷய், நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றது எப்படி?, ஒரு தேர்வைக்கூட ஒழுங்காக நடத்த முடியாதவர்கள் மருத்துவக்கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கை என்று தெரிவித்துள்ளார்.

Tags : Neet , Kanimozhi MP.
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...