சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் அருண்பிரசாத் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வியாபாரியான சத்யா நகர் ரமேஷிடம் கஞ்சா வாங்கி விற்பனை செய்துள்ள அருண்பிரசாத் என்பவரை கைது செய்து அவரிடம் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து விசாரணையானது மேற்கொண்டு வருகின்றனர்.