×

நீட் தேர்வில் தோல்வி: அடுத்த ஆண்டும் தேர்வெழுதி மருத்துவராகலாம்: அமைச்சர் செங்கோட்டையன் !

சென்னை: நீட் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் அடுத்த ஆண்டும் தேர்வெழுதி மருத்துவராகலாம் என்று உளுந்தூர்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், 80,000 ஸ்மார்ட் போர்டுகளை கொண்டு 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படும், தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.

Tags : Senkottayan ,exam doctor , Neet selection, failure, Minister Senkottayan
× RELATED குள்ளம்பாளையத்தில் வீடு வீடாக சென்று...