×

உள்நாட்டு பாதுகாப்பு, பொது அமைதியை நிலைநாட்டும் போது உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம்: மு.க. ஸ்டாலின்

சென்னை: உள்நாட்டு பாதுகாப்பு, பொது அமைதியை நிலைநாட்டும் போது உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்துவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா காலத்தில் சீர்மிகு பணியாற்றி உயிர்நீத்த தியாக சீலர்களான அனைத்து போலீசாருக்கும் திமுக சார்பில் வீரவணக்கம் என்று தெரிவித்துள்ளார்.

Tags : policemen ,Stalin , Public Peace, Corona, Police, Weerawansa, M.P. Stalin
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்