×

சிறுவன் சாவு

திருநின்றவூர்:  திருநின்றவூர் கன்னிகாபுரம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன். பெயிண்டர்.  இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் சூர்யா(11). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். ராமன், வீட்டுக்கு மின் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இந்த மின் வயரை தாங்கி பிடிப்பதற்காக இரும்பு பைப் உள்ளது. இந்த இரும்பு பைப் வீட்டு முன்பக்க கேட்டை ஒட்டி உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் சூர்யா, விளையாடியபோது, கேட்டை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து  உயிரிழந்தான்.

Tags : Death of a boy
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...