×

7.5% உள்ஒதுக்கீட்டை அரசாணை மூலம் செயல்படுத்த அரசுக்கு எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தல்

சென்னை: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீட்டை அரசாணை மூலம் செயல்படுத்த தமிழக அரசுக்கு எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க அரசாணையே போதும். ஆளுநர் ஒப்புதல் வழங்காவிட்டாலும், அரசாணை மூலம் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். கிராமப்புற மாணவர் இட ஒதுக்கீடு திமுக, அதிமுக ஆட்சியில் அரசாணை மூலமே நடைமுறைப்படுத்தப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Ravikumar ,government , MP Ravikumar urges the government to implement the 7.5% quota through the government
× RELATED புதுச்சேரியில் பாஜக பிரமுகர்...