×

நெய்வேலி 2-வது அனல்மின் நிலையத்தில் சுடு சாம்பல் பட்டு தொழிலாளி பலத்த காயம்

நெய்வேலி: நெய்வேலி 2-வது அனல்மின் நிலையத்தில் சுடு சாம்பல் பட்டு தொழிலாளி பலத்த காயமடைந்துள்ளார். காயம் அடைந்த தொழிலாளி சிவசுப்பிரமணியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : silk worker ,Neyveli ,Thermal Power Station , Hot gray silk worker seriously injured at Neyveli 2nd Thermal Power Station
× RELATED காங்கிரஸ் வேட்பாளர் காரில் சோதனை