சென்னை: திரையரங்குகளை திறக்க அனுமதி கோரி சென்னை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து திரையரங்க உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர். பன்னீர்செல்வம், அபிராமி, நாமநாதன் உள்ளிட்ட திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து மனு அளித்தனர்.