×

பஞ்சாப் சட்டமன்றத்திற்குள் படுத்து உறங்கி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் விடிய விடிய போராட்டம்

சண்டிகர் : பஞ்சாப் சட்டமன்றத்திற்குள் படுத்து உறங்கி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள வேளாண் மசோதா நகலை தர வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்களை இயற்ற பஞ்சாப் அரசு திட்டமிட்டுள்ளது.

Tags : Aam Aadmi Party ,protest ,Punjab Assembly , Punjab, Assembly, Aam Aadmi Party, MLAs, Struggle
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...