×

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து ஆறுதல் !

சென்னை: முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அவரது தாயார் தவுசாயம்மாள் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

Tags : Palanisamy ,Purohit ,Banwarilal , Chief Minister, Mother, Deceased, Governor, Comfort
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...